Wednesday 19 February 2014

37.வெறுங்கையில் விபூதி வரவழைக்கலாம் வாங்க:




தேவையானப் பொருள்:

விபூதி,கற்பூரம்,சாதம் வடித்த கஞ்சி. 

செய்முறை: 

விபூதி, கற்பூரம் இரண்டையும் சாதம் வடித்த கஞ்சியில் போட்டுக் கெட்டியாகக் கலந்து மாத்திரை மாதிரி செய்து காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 



மேஜிக் சீக்ரெட்:


ஒரு மாத்திரையை எடுத்து கொண்டு விரல் இடுக்கில் வைத்து விரலை மூட வேண்டும். பார்வையாளர்களிடம் வெறும் கையை காட்ட வேண்டும் பிறகு கையை ஆட்டி ஆட்டி மந்திரம் போடுவது போல மாத்திரையை பொடி செய்ய வேண்டும் பிறகு அவர்கள் கையில் பொடியை விபூதி என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 

எச்சரிக்கை: 

ஒரு வேடிக்கைக்காகத் தான் .... நீங்கள் போலிச் சாமியார் ஆகிவிடக் கூடாது.

No comments:

Post a Comment