Friday 14 February 2014

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்



வ.எண்   
அடைமொழி.
சான்றோர்கள்.......                              
1
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா -
மு. வரதராசனார்
2
நாடகத் தந்தை -
பம்மல் சம்பந்த முதலியார்
3
நாடகத் தலைமை ஆசிரியர் -
சங்கரதாஸ் சுவாமிகள்
4
தென்னாட்டு பெர்னாட்ஷா -
அறிஞர் அண்ணா
5
தமிழ்நாட்டின் மாப்பசான் -
ஜெயகாந்தன்

6
புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர் -
பாரதிதாசன்
7
கவிமணி -
தேசிய விநாயகம் பிள்ளை
8
குழந்தைக் கவிஞர் -
அழ. வள்ளியப்பா
9
தொண்டர் சீர்பரவுவார் -
சேக்கிழார்
10
கவிச்சக்ரவர்த்தி -
கம்பன்
11
விடுதலைக்கவி , தேசியக்கவி -
பாரதியார்
12
தமிழ்த்தென்றல் -
திரு.வி.க.
13
ஆளுடை நம்பி -
சுந்தர்ர்
14
ஆட்சி மொழிக் காவலர் -
இராமலிங்கனார்
15
கிருத்துவக் கம்பர் -
எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
16
இரா. பி. சேதுபிள்ளை -
சொல்லின் செல்வர்
17
மூதறிஞர் -
இராஜாஜி
18
பேரறிஞர் -
அண்ணா
19
பகுத்தறிவுப் பகலவன் -
பெரியார்
20
செக்கிழுத்த செம்மல் -
வ.உ.சி.
21
தசாவதானி -
செய்குத் தம்பியார்
22
இசைக்குயில் -
எம்.எஸ். சுப்புலட்சுமி
23
மொழி ஞாயிறு -
தேவநேயப் பாவாசர்
24
பாவலேறு -
பெருஞ்சித்தரனார்
25
கல்வியிற் பெரியவர் -
கம்பர்
26
சிறுகதை மன்னன் -
புதுமைபித்தன்
27
திருவாதவூரார் -
மாணிக்க வாசகர்
28
முத்தமிழ் காவலர் -
கி.ஆ.பெ. விசுவநாதம்



No comments:

Post a Comment